TNPSC ONLINE TEST PART 2

1.திருவள்ளுவரின் மனைவி பெயர் என்ன ?

2.செஞ்சிக்கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது ?

3.ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு எது ?

4.ஆப்கானிஸ்தானின் தலைநகரம் எது ?

5.இந்திய தேசியக்கொடியில் காவி நிறம் எதைக் குறிக்கின்றது ?

6.’நிக்கல்’ உலோகத்தை கண்டறிந்தவர் யார் ?

7.போர்ஸின் கோபுரம் எங்குள்ளது ?

8.அயோடின் நம் உடலில் எந்தெந்த இடத்தில் உள்ளது ?

9.’சகமா’ எனப்படும் அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் ?

10.’தி கைடு ‘ என்ற நூலின் ஆசிரியர் யார் ?



பதில்கள்:

1.வாசுகி,
2.விழுப்புரம்,
3.லிட்டில்பாய்,
4.காபூல்,
5.தியாகம்,
6.கிரான்ஸ்டட்,
7.நாங்கிங்,
8.தைராக்ஸின்,
9.பங்காளதேஷ்,
10.கே.ஆர்.நாராயணன்

Comments