பொதுத் தமிழ் | TNPSC group 2 & 4 | Questions & Ans

  • தென்னாட்டு பெர்னாட்ஷா,பேரறிஞர், தென்னாட்டு காந்தி - அண்ணாதுரை
  • தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு.வரதராசனார்
  • புதுக்கவிதையின் முன்னோடி, தமிழில்புதுக்கவிதை தோற்றுவித்தவர் - ந.பிச்சமூர்த்தி
  • தமிழ் தாத்தா - உ.வே.சா
  • தமிழ் நாடகத் தந்தை - சம்பந்த முதலியார்
  • தமிழ் நாடக தலைமையாசிரியர்நாடக உலகின் இமயம் - சங்கரதாஸ சுவாமிகள்
  • உவமைக் கவிஞர் - சுரதா
  • தெற்காசிய சாக்ரடீஸ் - பெரியார்
  • தமிழ் உரைநடையின் தந்தை,தமிழ் இலக்கிய தோற்றுனர் - வீரமாமுனிவர்
  • குற்றியலுகர ஒலியை முதலில் உவமையாக எடுத்தாண்டவர்,தமிழ்நாட்டின் ‘வேர்டு ஸ்வர்த்’, பாவலர் மணி, பாவலர் மன்னன்,பிரெஞ்ச் நாட்டின் ‘செவாலியே’, தமிழ் நாட்டின் தாகூர், கவிஞரேறு - வாணிதாசன்.
  • கவி யோகி - சுத்தானந்த பாரதி.
  • தற்கால உரைநடையின் தந்தை - ஆறுமுக நாவலர்.
  • தனித் தமிழ் இலக்கியத்தின் தந்தை - மறைமலைஅடிகள்
  • வில்லுப் பாட்டுக்காரர் - கொத்தமங்கலம் சுப்பு.
  • ஆசிய ஜோதி - நேரு
  • ஆசிய ஜோதி நூலை எழுதியவர் - கவிமணி
  • மூல நூலை எழுதியவர் - எட்வின் அர்னால்ட்
  • திருவாதவூரர், தென்னவன், உத்தம சீலன் - மாணிக்கவாசகர்
  • தமிழ்நாட்டின் அட்லி சேஸ் - சுஜாதா
  • தென்னாட்டு தாகூர் - வெங்கட ரமணீ
  • பண்டித மணி - கதிரேசன் செட்டியார்
  • சிவபெருமானால் அம்மையேஎன அழைக்கப்பட்டவர், பேயார் - காரைக்கால் அம்மையார்
  • வெண்பா பாடுவதில் வல்லவர் - புகழேந்தி
  • பிள்ளைத் தமிழ் இலக்கிய முன்னோடி - பெரியாழ்வார்
  • தமிழில் முதல் இலக்கிய ஞானபீடவிருது. - அகிலன் (சித்திரப்பாவை)
  • தமிழில் உபநிடதங்கள் படைத்தவர் - தாயுமானவர்
  • கவிராட்சசன் - ஓட்டக்கூத்தர்
  • திவ்ய கவி, அழகிய மணவாளர் தாசர் ,தெய்வக் கவி- பிள்ளைப் பெருமாள் (ஐயங்கார்)

Comments