பொதுஅறிவு | பகுதி 2 | TNPSC group 2 & 4 | GK


1. நமது இதயத்துடிப்பு ______ வகையைச் சார்ந்தது. - மையோஜெனிக் (தானே இயங்குதல்)

2. இதயத்துடிப்பின் வேகம் மற்றும் அளவைக் கட்டுப்படுத்துபவை? - வேகஸ் மற்றும் பரிவு நரம்புகள்

3. 100 மி.லி இரத்தத்தில் எத்தனை கிராம் ஹீமோகுளோபின் உள்ளது? - 15 கிராம்

4. இரத்தத்தில் உள்ள பிளாஸ்மா என்னும் திரவப்பகுதி எத்தனை சதவீதம் உள்ளது? - 55 சதவீதம்

5. பிளாஸ்மாவில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது? - 90 சதவீதம்

6. மனித உடல் எடையில் எத்தனை சதவீதம் இரத்தம் உள்ளது? - 6 முதல் 8 சதவீதம்

7. இரத்தத்தில் உள்ள இரத்த செல்கள் எத்தனை சதவீதம் உள்ளது? - 45 சதவீதம்

8. பெண்கள் உடலில் எத்தனை லிட்டர் இரத்தம் உள்ளது? - 4 - 5 லிட்டர்

9. ஆண்கள் உடலில் எத்தனை லிட்டர் இரத்தம் உள்ளது? - 5 - 6 லிட்டர்

10. இருபுறமும் உட்குழிந்த உட்கரு அற்ற செல்? - இரத்தச் சிவப்பணுக்கள்

11. ஆக்சிஜன் படகு என்றழைக்கப்படுவது? - ஹீமோகுளோபின்

12. இரத்தத்தின் சிவப்பு நிறத்திற்கு காரணம் ______ என்னும் சுவாச நிறமி. - ஹீமோகுளோபின்

21. யானைகளுக்கான சரணாலயம் உள்ள தமிழக மாவட்டம்? நீலகிரி

22. தேசிய வனவிலங்கு வாரம் முதன்முதலாக எந்த ஆண்டுத் தொடங்கப்பட்டது   ? :-  1955

23. தேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது   ? :-  பிப்ரவரி 28 ஆம் நாள்

24. நெல் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம் பெறும் நாடு எது   ? :-  இந்தியா

25. பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் அலகு   ? :-  ரிக்டர்

26. சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட காலண்டர்   ? :-  இஸ்லாமியக் காலண்டர்

27. விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யார்   ? :-  நீல் ஆம்ஸ்ட்ராங்

28. சந்திராயன் 1 எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது   ? :-  2008 அக்டோபர் 22

29. தென்றலின் வேகம்? 5 முதல் 38 கி.மீ.

30. காற்றாலை மின் உற்பத்தி செய்வதில் இந்தியாவில் முதல் இடம் வகிக்கும் மாநிலம்   ? :-  தமிழ்நாடு

31. தமிழ்நாட்டின் மழையளவில் எத்தனை சதவீதம் வடகிழக்குப் பருவக்காற்றால் கிடைக்கிறது   ? :-  48%

32. இரவில் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்று   ? :-  நிலக்காற்று

33. இந்தியாவின் இயற்கை அமைப்பை எத்தனைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம்   ? :-  6

34. நீர் பற்றாக்குறையைப் போக்க இந்திரா காந்தி கால்வாய் எந்த மாநிலத்தில் வெட்டப்பட்டது   ? :-  ராஜஸ்தான்

35. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்   ? :-  பச்சேந்திரி பாய்

36. வ.உ.சி. எந்த ஆண்டு காலமானார்   ? :-  1936

37. பரப்பளவில் இந்தியா உலகளவில் ____ இடத்திலுள்ளது   ? :-  7

38. பத்தமடைப்பாய் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது   ? :-  திருநெல்வேலி

39. தமிழ்நாடு என்ற பெயர் என்று மாற்றப்பட்டது   ? :-  14.01.1969

40. _____ நவீன தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்   ? :-  டேகார்டு

‬41. காடுகளில் உயிரினங்கள் அழிவதற்கு காரணம்? பருவ நிலையில் மாற்றம் ஏற்படுகிறது, நீர் சுழற்சி பாதிக்கப்பட்டுள்ளது, உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது

42. இந்தியாவில் முதன் முதலில் வன விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட விலங்கு பூங்கா   ? :-  கார்பெட் தேசிய பூங்கா

43. தேசிய வனவிலங்கு உயிர்வாழ் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது   ? :-  1983

44. சாம்பல் அணில் வனவிலங்கு சரணாலயம் ________ இடத்தில் உள்ளது   ? :-  ஸ்ரீவில்லிபுத்தூர்

45. SPCA என்பது   ? :-  Society for the Prevention of Cruelty to Animals

46. பள்ளியில் அனைத்து அலுவல்களும் யாருடைய தலைமையில் நடைபெறுகிறது   ? :-  தலைமையாசிரியர்

47. எந்த இடம் குழந்தைகளுக்கு பல அனுபவங்களை தரவல்லது   ? :-  வீடு

48. சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைமையகம் எங்குள்ளது   ? :-  லாசேன் (சுவிட்சர்லாந்து)

49. பிறக்கும் போது குழந்தையின் மூளையின் நிறை சுமார் ___ கிராமாகவுள்ளது   ? :-  350

50. கார்டனர் நுண்ணறிவு மிக்கோரின் செயல்பாடுகளை ஆராய்ந்து எத்தனை வகை நுண்ணறிவுகள் உள்ளன எனக் கண்டார்   ? :-  10

Comments